நமது அமைப்பின் சார்பில் மதுரை முதன்மைக்கல்வி அலுவலரை சந்தித்து இந்த ஆண்டுக்கான செய்முறைத்தேர்வுக்கான உழைப்புதியம் வழங்க ஏற்பாடு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது.
கடந்த ஆண்டு நடந்த செய்முறைத்தேர்வுக்கு இன்னும் 41பள்ளிகளுக்கு செய்முறைத்தேர்வுக்கான உழைப்புதியம் வழங்கப்படவில்லை என்பதும். செய்முறைத்தேர்வுகளுக்கான புறத்தேர்வாளர் பணி நியமிக்கப்பட்டதில் குறைபாடுகள் பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டது. உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்தார்
கடந்த ஆண்டு நடந்த செய்முறைத்தேர்வுக்கு இன்னும் 41பள்ளிகளுக்கு செய்முறைத்தேர்வுக்கான உழைப்புதியம் வழங்கப்படவில்லை என்பதும். செய்முறைத்தேர்வுகளுக்கான புறத்தேர்வாளர் பணி நியமிக்கப்பட்டதில் குறைபாடுகள் பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டது. உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்தார்