இன்று நமது அமைப்பின் சார்பில் மாவட்ட பொறுப்பாளர்கள் மதுரை முதன்மைக்கல்வி அலுவலரை சந்தித்து பின்வரும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
1.செய்முறைத்தேர்வுக்கான உழைப்பூதியம் வழங்கப்படவேண்டும் கடந்த ஆண்டு 41 பள்ளிகளுக்கு நிலுவையில் உள்ளது அதையும் உடனே வழங்க வேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டது.
வரும் திங்கள்கிழமைக்குள் வழங்குவதாக உறுதிஅளித்தார்.
2.தனியார்பள்ளி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு உதவி துறைஅலுவலர் பணி தற்போது இல்லாததால் பறக்கும் படையில் நியமிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.
3.உடல்நலக்குறைவு உள்ள ஆசிரியர்களுக்கும்,+2 தேர்வு எழுதும் மாணவர் பெற்றோர் பெண்ணாசிரியர் தோழிகளுக்கு தேர்வுப்பணியில் விலக்கு அளிக்கவேண்டும் என வேண்டப்பட்டது.
1.செய்முறைத்தேர்வுக்கான உழைப்பூதியம் வழங்கப்படவேண்டும் கடந்த ஆண்டு 41 பள்ளிகளுக்கு நிலுவையில் உள்ளது அதையும் உடனே வழங்க வேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டது.
வரும் திங்கள்கிழமைக்குள் வழங்குவதாக உறுதிஅளித்தார்.
2.தனியார்பள்ளி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு உதவி துறைஅலுவலர் பணி தற்போது இல்லாததால் பறக்கும் படையில் நியமிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.
3.உடல்நலக்குறைவு உள்ள ஆசிரியர்களுக்கும்,+2 தேர்வு எழுதும் மாணவர் பெற்றோர் பெண்ணாசிரியர் தோழிகளுக்கு தேர்வுப்பணியில் விலக்கு அளிக்கவேண்டும் என வேண்டப்பட்டது.
உரிய பரிசிலனையில் செய்து தகுதி உள்ளவர்களுக்கு விலக்கு அளிப்பதாக தெரிவித்தார்.
4.முழுமையான வசதிகள் உள்ள தேர்வுதிருத்தும் மையங்கள் அமைக்கப்படவேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டது.
5.மேலூர்,உசிலை கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இருப்பிடம் சார்ந்து தேர்வுப்பணிகள் நிர்ணயிக்கப்படவேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டது.
மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறினார்.
பின்னர் மாவட்ட கல்வி அதிகாரிகளையும் சந்தித்து இதே கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
6.ஒவ்வொரு ஆண்டும் உசிலை கல்வி மாவட்டத்தில் பறக்கும்படை பணிபுரிவர்களுக்கு உழைப்பூதியம் தாமதமாக வழங்கப்படுகிறது என்பதை உசிலை மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் சுட்டிகாட்டப்பட்டது. இந்த ஆண்டு விரைவில் கிடைக்க ஏற்பாடுகள் செய்வதாக உறுதியளித்தார்.
மொத்தத்தில் முதுகலை ஆசிரியர்களுக்கு என்றும் உறுதுணையாய் இருப்பது TNHSPGTA அமைப்புதான். அமைப்பின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.
4.முழுமையான வசதிகள் உள்ள தேர்வுதிருத்தும் மையங்கள் அமைக்கப்படவேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டது.
5.மேலூர்,உசிலை கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இருப்பிடம் சார்ந்து தேர்வுப்பணிகள் நிர்ணயிக்கப்படவேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டது.
மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறினார்.
பின்னர் மாவட்ட கல்வி அதிகாரிகளையும் சந்தித்து இதே கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
6.ஒவ்வொரு ஆண்டும் உசிலை கல்வி மாவட்டத்தில் பறக்கும்படை பணிபுரிவர்களுக்கு உழைப்பூதியம் தாமதமாக வழங்கப்படுகிறது என்பதை உசிலை மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் சுட்டிகாட்டப்பட்டது. இந்த ஆண்டு விரைவில் கிடைக்க ஏற்பாடுகள் செய்வதாக உறுதியளித்தார்.
மொத்தத்தில் முதுகலை ஆசிரியர்களுக்கு என்றும் உறுதுணையாய் இருப்பது TNHSPGTA அமைப்புதான். அமைப்பின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.