தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று 14.02.16 ஞாயிறு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நம் மாநிலத் தலைவர் முனைவர் திரு. வே.மணிவாசகன் அவர்கள் ஜாக்டோவை பலப்படுத்துதல்,மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சினைகள்,அமைப்பின் தற்போதைய செயல்பாடு, எதிர்கால செயல்பாடு,+2பொதுத்தேர்வு உழைப்பூதியம்,விடைத்தாள் மதிப்பீட்டு ஊதியம் உயர்த்துதல்,அதற்கு அமைப்பு முன் எடுக்க வேண்டிய செயல்பாடுகள் பற்றி விரிவாக விளக்கினார்.
அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை எடுத்து உரைத்தனர்.
நம் மாநிலத் தலைவரின் சிறப்பான உரை புதிய உத்வேகத்தைத் தந்தது.பின் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது
இக்கூட்டத்தில் நம் மாநிலத் தலைவர் முனைவர் திரு. வே.மணிவாசகன் அவர்கள் ஜாக்டோவை பலப்படுத்துதல்,மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சினைகள்,அமைப்பின் தற்போதைய செயல்பாடு, எதிர்கால செயல்பாடு,+2பொதுத்தேர்வு உழைப்பூதியம்,விடைத்தாள் மதிப்பீட்டு ஊதியம் உயர்த்துதல்,அதற்கு அமைப்பு முன் எடுக்க வேண்டிய செயல்பாடுகள் பற்றி விரிவாக விளக்கினார்.
அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை எடுத்து உரைத்தனர்.
நம் மாநிலத் தலைவரின் சிறப்பான உரை புதிய உத்வேகத்தைத் தந்தது.பின் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது