முதன்மைக்கல்வி அலுவலருடன் 16.2.16 அன்று பேசிய கோரிக்கைகள் நிறைவேற்றம்
நமது அமைப்பு முதன்மைக்கல்வி அலுவலருடன் பேசியதின் பலனாக இன்றே செய்முறைத்தேர்வுக்கான உழைப்புதியம் முதன்மைக்கல்வி அலுவலகத்தினால் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அகத் தேர்வாளர் ,மொழி பாட ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் பணத்தை பெற்றுக்கொள்ளவும்