news
Wednesday 27 December 2017
பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குநர்கள் பணியிட மாற்றம்.
Saturday 23 December 2017
Sunday 17 December 2017
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். குறைந்த பட்ச ஊதியமாக ரூ. 18 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை பழங்காநத்தத்தில் ஜாக்டோ-ஜியோ கிராப் கூட்டமைப்பு சார்பில் இன்று உண்ணாவிரத போராட் டம் நடந்தது. உண்ணாவிரதத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுருளி ராஜ் தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர்கள் சரவணமுருகன், செல்லப்பாண்டியன் , முருகன் முன்னிலை வகித்தனர்.
தமிழ் நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில முன்னாள் பொது செயலாளர் தேவேந்திரன்,மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பேசினர். இதில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைப்பாளர்கள் சரவணமுருகன், செல்லப்பாண்டியன் , முருகன் முன்னிலை வகித்தனர்.
தமிழ் நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில முன்னாள் பொது செயலாளர் தேவேந்திரன்,மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பேசினர். இதில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Thursday 14 December 2017
Friday 8 December 2017
Subscribe to:
Posts (Atom)