திங்கள்கிழமை (14.3.16) மொழிப்பாடங்களுக்கு விடைத்தாள் திருத்தும்பணி ஆரம்பிகிறது நாளை CE,SO பட்டியல் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். 16 ஆம் தேதி AE அழைக்கப்படுவர் முழுமையாக பணிமுப்பு அடிப்படையில் அளிக்கப்படவேண்டும் என்று முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரிடம் கூறியுள்ளோம். ஏதேனும் விடுபட்டு இருந்தால் ஆசிரியர்கள் தெரிவிக்குமாய் கேட்டுக்கொள்கிறேன்.