news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Saturday 31 October 2015

சென்னையில் இன்று நடைபெற்ற ஜாக்டோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

இன்று  காலை 11 மணியளவில் ஜாக்டோ மாநில உயர்மட்டக்குழு பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக      நமது  மாநில தலைவர் வே.மணிவாசகன் மற்றும் நமது மாநிலப் பொதுச்செயலாளர் இரா.பிரபாகரன்  ஆகியோர்  கலந்து  கொண்டனர்
1.நவம்பர் -16 ஜாக்டோ நிர்வாகிகள் அனைவரும் கல்விச்செயலர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோரை சந்தித்து போராட்ட அறிவிப்பினை மனுவாக அளித்தல்.

2-டிசம்பர் 5, 6 ஆகிய நாட்களில் மாவட்டத்தலைநகரில் மறியல்   மாநாடு.


3,டிசம்பர் 12, 13 ஆகிய நாட்களில் வட்டார அளவில் போராட்ட ஆயத்த மாநாடு

4. டிசம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் மாவட்டத் தலைநகரில் தொடர் மறியல் போராட்டம் ஆகியன முடிவெடுக்கப்பட்டது .