தங்கள் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறியதால் வருகிற அக்டேபார் 8 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூடி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைப்பள்ளி வரையுள்ள ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) அறிவித்துள்ளது.