JACTTO சார்பில் வரும் ஜன 30,31 பிப் 1,ஆகிய 3நாட்கள் தொடர் மறியல் ஆர்ப்பாட்டம்,மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் என திருச்சியில் இன்று நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
Jan23,24:மாவட்ட கூட்டங்கள்.
Jan27,28,29:உறுப்பினர் ஆயத்தப்படுத்தும் சந்திப்பு நடைபெறும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
Jan23,24:மாவட்ட கூட்டங்கள்.
Jan27,28,29:உறுப்பினர் ஆயத்தப்படுத்தும் சந்திப்பு நடைபெறும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.