news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 22 January 2016

ஜனவரி 30 ,31, பிப்ரவரி 1ம் தேதிகளில் தொடர்மறியல் போராட்டம் மதுரை மாவட்ட ஆசிரியர்கள் முழுமையாய் பங்கேற்க முடிவு

மதுரை ஜாக்டோ அமைப்பின் பொறுப்பாளர்கள் கூட்டம் 21.10. 16 அன்று  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆசிரியர்கள் அனைவரும் தொடர்மறியல்  வரும் 30,31,1 தேதிகளில் பங்கேற்க செய்வது என்றும் அடுத்த வாரம் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று போராட்ட நிகழ்வை விளக்கி பேசுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வரும்போது அனைத்து ஆசிரியர்களையும் ஒன்றிணைத்து பேச உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நமது நண்பர்களிடம் இதுபற்றி பேசி தங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் தொடர்மறியல் பங்கேற்க செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.