news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Sunday, 13 November 2016

அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள்-தமிழ் மொழி பாடத்தினை முதன்மைப்பாடமாக பயிலாமல் இதர மொழியினை முதன்மைப்பாடமாக பயின்று-தமிழ் இரண்டாம் நிலை தேர்வினை தேர்ச்சி பெறவேண்டும்

பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அவர்களின் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் ந.க.எண்.090875/சி3/இ1/2015, நாள் 24.10.2016 கடிதத்தின்படி அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு நேரடி நியமனம் செய்யப்பட்டு அந்நியமன ஆணையில் பத்தி 4ல் தேர்வாளர் உயர்நிலைப் பள்ளிப் படிப்பில் தமிழ் மொழியினை பாட மொழியாக பயிலாதவராகவோ பிற மொழிகளில் பட்டப்படிப்பில் மொழி பாடமாக பயின்றவராகவோ இருந்து தமிழ் வழி பாடத்திற்கென ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பின் இவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குழுமத்தால் நடத்தப்படும் தமிழ் இரண்டாம் தாள் தேர்வில் பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டுக்குள் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும்