மதுரை மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் நேற்று (11.11.2016) நடைபெற்றது . பல்வேறு வழக்குகள் மாநில அமைப்பின் சார்பில் தொடுக்கப்பட்டுள்ளதையும் அதற்கான நிதி ஆதாரங்கள் அளிக்கவேண்டிய முதுகலை ஆசிரியர்களின் கடமையும் எடுத்துக் கூறப்பட்டது . முன்னுதாரணமாக மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் நிதியை மாநிலப் பொதுச் செயலாளர் பிரபாகரன் அவர்களிடம் அளித்தனர். பள்ளிகளில் பெறப்பட்ட நிதியும் அளிக்கப்பட்டது . மாவட்ட அளவில் அனைத்து பள்ளிகளுக்கும் சங்க செயல்பாடுகளை கொண்டு செல்லவும் முடிவெடுக்கப்பட்டது. மாநிலத் துணைத்தலைவர் ராஜேந்திரன் அவர்கள் மட்டும் தனிப்பட்ட முறையில் ரு, 16 ஆயிரம் அளித்தார் . அவருக்கு மாவட்டக்கழகம் சார்பில் நன்றி தெரிவித்துகொள்ளப்படுகிறது.
நமது மாவட்ட அமைப்பு செயலாளர் திரு. முருகன் (பாலமேடு ) அவர்கள் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று சென்றுள்ளதால் அப்பொறுப்பிற்கு திரு. நவநிதகிருஷ்ணன் அ.மே.நி பள்ளி அய்யங்கோட்டை அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநில பொதுக்குழுவில் ஒப்புதலுக்குபின் செயல்படுவார் என்றும் தெரிவித்து கொள்ளப்படுகிறது
நமது மாவட்ட அமைப்பு செயலாளர் திரு. முருகன் (பாலமேடு ) அவர்கள் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று சென்றுள்ளதால் அப்பொறுப்பிற்கு திரு. நவநிதகிருஷ்ணன் அ.மே.நி பள்ளி அய்யங்கோட்டை அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநில பொதுக்குழுவில் ஒப்புதலுக்குபின் செயல்படுவார் என்றும் தெரிவித்து கொள்ளப்படுகிறது