TNHSPGTA மாநில பொதுச்செயலாளர் இரா.பிரபாகரன் தலைமையில் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று முதன்மைக்கல்வி அலுவலரை சந்தித்து மாவட்ட பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது
1.பலமுறை வேண்டுகோள் விடுத்தும் கடந்த ஆண்டுக்கான செயமுறைத் தேர்வு நிலுவைத் தொகை வழங்கப்படாதது குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. ஓரிரு நாள்களில் காசோலை வழங்க ஏற்பாடுசெய்வதாக பதில் தெரிவிக்கப்பட்டது
11 வகுப்பு பொதுத் தேர்வுக்கான உழைப்பூதியமும் வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது
2.தணிக்கைத் தடை என்ற பெயரில் 1.6.2016ல் பத்தாண்டுகள் பணிநிறைவு செய்தவர்களுக்கு தேர்வுநிலை வழங்காமல் காலம் தாழ்த்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது
3.பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வில் அனைத்து இடங்களும் காண்பிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது
4.பொறுப்பு தலைமையாசிரியர்களாக பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு பொறுப்புப் படி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது
உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்தார்
1.பலமுறை வேண்டுகோள் விடுத்தும் கடந்த ஆண்டுக்கான செயமுறைத் தேர்வு நிலுவைத் தொகை வழங்கப்படாதது குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. ஓரிரு நாள்களில் காசோலை வழங்க ஏற்பாடுசெய்வதாக பதில் தெரிவிக்கப்பட்டது
11 வகுப்பு பொதுத் தேர்வுக்கான உழைப்பூதியமும் வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது
2.தணிக்கைத் தடை என்ற பெயரில் 1.6.2016ல் பத்தாண்டுகள் பணிநிறைவு செய்தவர்களுக்கு தேர்வுநிலை வழங்காமல் காலம் தாழ்த்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது
3.பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வில் அனைத்து இடங்களும் காண்பிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது
4.பொறுப்பு தலைமையாசிரியர்களாக பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு பொறுப்புப் படி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது
உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்தார்