தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
கழகத்தின்(TNHSPGTA) வழக்கின் காரணமாகவும், நமது மாநிலத்தலைவர் வே.மணிவாசகன் எடுத்த முயற்சியின் அடிப்படையிலும் , மாணாக்கர்களின் எண்ணிக்கையின்
அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளிகளுக்கு கூடுதலாக 1600
முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அரசிடம் அனுமதி கோரி இருப்பதாக பள்ளிக்கல்வி
இயக்குநர் ச.கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.