விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தென்மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்ட பொதுக்குழுக் கூட்டம் 29.3.15 அன்று நடைபெற்றது அதில் மாநிலத் தலைவர் மணிவாசகன், மாநிலப் பொதுச் செயலாளர் பிரபாகரன், மகளிரணிச் செயலாளர் முத்துக்குமாரி ஆகியோர் பங்கேற்றனர்.
பொதுக்குழுவில் பொதுத் தேர்வின் போது மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு இடையூறாக உள்ளாடைகளை சோதித்தல் , நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களின் தேர்வு நேரத்தை வீணடித்தல் , அறை கண்காணிப்பாளர்கள் மீதான பணி இடை நீக்க நடவடிக்கை போன்ற செயல்களில் ஈடுபட்ட இணை இயக்குனர்களின் செயல்களை கண்டித்து அனைத்து மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 01.04.15 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
பொதுக்குழுவில் பொதுத் தேர்வின் போது மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு இடையூறாக உள்ளாடைகளை சோதித்தல் , நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களின் தேர்வு நேரத்தை வீணடித்தல் , அறை கண்காணிப்பாளர்கள் மீதான பணி இடை நீக்க நடவடிக்கை போன்ற செயல்களில் ஈடுபட்ட இணை இயக்குனர்களின் செயல்களை கண்டித்து அனைத்து மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 01.04.15 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.