news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Thursday 11 May 2017

மதுரை மாவட்ட புதிய முதன்மை கல்வி அலுவலர் மாரி முத்து நேற்று பொறுப்பேற்றார்.


மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்தவர் ஆஞ்சலோ இருதயசாமி, இவர் விழுப்புரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணிபுரிந்த மாரிமுத்து, நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.