திருத்தப்பட்ட அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்களை உரிய நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு மீளாய்வு செய்தல் வேண்டும்,அரையாண்டுத் தேர்வு தேர்ச்சி சார்ந்த அறிக்கையினை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படவேண்டும் மற்றும் இவ்வாண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்வில் மாணவ / மாணவியர் சிறப்பாக தேர்ச்சி பெற ஆசிரியர்கள் தமது முழுப் பங்கினை அளிக்குமாறு முதன்மைக்கல்வி அலுவலர் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது