news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 30 December 2016

பொதுத் தேர்வில் மாணவ / மாணவியர் சிறப்பாக தேர்ச்சி பெற ஆசிரியர்கள் தமது முழுப் பங்கினை அளிக்குமாறு மதுரை முதன்மைக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை


திருத்தப்பட்ட அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்களை உரிய நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு மீளாய்வு செய்தல் வேண்டும்,அரையாண்டுத் தேர்வு தேர்ச்சி சார்ந்த அறிக்கையினை  சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படவேண்டும் மற்றும் இவ்வாண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்வில்  மாணவ / மாணவியர் சிறப்பாக தேர்ச்சி பெற ஆசிரியர்கள் தமது முழுப்  பங்கினை அளிக்குமாறு முதன்மைக்கல்வி அலுவலர் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது