தமிழகத்தில் 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச்
2-ஆம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் மார்ச் 8-ஆம் தேதியும்
தொடங்குகின்றன. இதற்கான அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்குநரகம்
வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 2 தொடங்கி மார்ச் 31 வரை காலை 10 முதல் பகல் 1.15 மணி வரையும், . வினாத்தாளைப் படித்துப் பார்க்க 10 நிமிடங்களும், விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்ய 5 நிமிடங்களும் வழங்கப்படுகின்றன. கற்றல் குறைபாடு உடையவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 2 தொடங்கி மார்ச் 31 வரை காலை 10 முதல் பகல் 1.15 மணி வரையும், . வினாத்தாளைப் படித்துப் பார்க்க 10 நிமிடங்களும், விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்ய 5 நிமிடங்களும் வழங்கப்படுகின்றன. கற்றல் குறைபாடு உடையவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படுகிறது.