news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday, 28 December 2018



நமது அமைப்பின்மதுரை மாவட்டத்தின் தலைவராக சிறப்பாக பணியாற்றி வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ள திரு. சரவணமுருகன்  சார் அவர்களுக்கு நமது அமைப்பின்  மாநில பொதுச்செயலாளர் திரு. இரா. பிரபாகரன்அவர்கள் சிறப்பு செய்த தருணம். திரு சரவணன் முருகன் சார் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ðŸ’