நமது அமைப்பின்மதுரை மாவட்டத்தின் தலைவராக சிறப்பாக பணியாற்றி வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ள திரு. சரவணமுருகன் சார் அவர்களுக்கு நமது அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் திரு. இரா. பிரபாகரன்அவர்கள் சிறப்பு செய்த தருணம். திரு சரவணன் முருகன் சார் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்