தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் அஞ்சா நெஞ்சர் ஓய்வறியாத உழைப்பாளி முனைவர் திரு மணிவாசகன் அவர்களின் தலைமையில் நாளை திருச்சியில் நமது அமைப்பின் ஒரு அங்கமாக நமது அமைப்பிலிருந்து பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்களை அழைத்து ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அது வெற்றிபெற மதுரை மாவட்டத்தின் சார்பில் வாழ்த்துக்கள்