ஜாக்டோ- ஜியோ செப்டம்பர் 7 தொடர் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு 26.8.2017 காலை 10.00மணிக்கு மதுரை கே கே நகர் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் ஹால் நடைபெற்றது.நமது அமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் இரா.பிரபாகரன் அவர்களும் மாவட்டத் தலைவர் நவநீத கிருஷ்ணன் அவர்களும் கலந்துகொண்டு எழுச்சியுரை ஆற்றினர்.