எத்தனை சவால்களை,
சிரமங்களை,
ஏமாற்றங்களை
எதிர்ப்பட்டாலும்,
இவை அனைத்தின் மத்தியிலும்
உலகெங்குமுள்ள
கோடிக்கணக்கான ஆசிரியர்கள்
தாங்கள் தேர்ந்தெடுத்த பணியை
விட்டு விடாமல்
அதில் நிலைத்திருக்கிறார்கள்.
காரணம்
தன்னிடம் படித்த மாணவர்கள்
சமுதாயத்தின் அங்கமாக
மாறியிருப்பதைக் காண்பதுதான்;
ஏனெனில் அவர்கள் வெற்றிக்கு
என் முயற்சியும் ஓரளவு பங்களித்திருக்கிறது
என்ற திருப்தியும் தான்.
இன்று எத்தனையோ பேர்
ஆசிரியரை குறை சொன்னாலும்
வெற்றிபெற்ற
ஒவ்வொருவரும்
தங்கள் ஆசிரியர்களைக்
கண்டுபிடித்து
அவர்களுக்கு நன்றி சொல்லவே
விரும்புகின்றனர்.
ஆசீர்வதிக்கப்பட்டவன் மட்டுமே
ஆசிரியர் ஆகமுடியும்.
ஆசிரியர்தான்
உலகிற்கு சொந்தமானவன்
என்பதை உணர்ந்த
ஒரு சிறந்த ஆசிரியரால்தான்
உலகம் இன்றளவும்
பல்துறை அறிஞர்களை
பெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் கல்வி கற்றுக்கொடுப்பது
மட்டுமில்லாமல்
மாணவ சமூகத்துக்கு
தேவையான ஆற்றல்,
ஊக்கம்,
தன்னம்பிக்கை,
விடாமுயற்சி
என்று அனைத்தையும்
ஒன்று சேர கற்றுக்கொடுத்து
சமூகத்தின் உயர்ந்த நிலைக்கு
எடுத்து செல்லும்
உயரிய பொறுப்பு
ஆசிரியருடையதாகும்
என்பதை உணருவோம்.
ஆசிரியர்தின வாழ்த்துக்கள்
சிரமங்களை,
ஏமாற்றங்களை
எதிர்ப்பட்டாலும்,
இவை அனைத்தின் மத்தியிலும்
உலகெங்குமுள்ள
கோடிக்கணக்கான ஆசிரியர்கள்
தாங்கள் தேர்ந்தெடுத்த பணியை
விட்டு விடாமல்
அதில் நிலைத்திருக்கிறார்கள்.
காரணம்
தன்னிடம் படித்த மாணவர்கள்
சமுதாயத்தின் அங்கமாக
மாறியிருப்பதைக் காண்பதுதான்;
ஏனெனில் அவர்கள் வெற்றிக்கு
என் முயற்சியும் ஓரளவு பங்களித்திருக்கிறது
என்ற திருப்தியும் தான்.
இன்று எத்தனையோ பேர்
ஆசிரியரை குறை சொன்னாலும்
வெற்றிபெற்ற
ஒவ்வொருவரும்
தங்கள் ஆசிரியர்களைக்
கண்டுபிடித்து
அவர்களுக்கு நன்றி சொல்லவே
விரும்புகின்றனர்.
ஆசீர்வதிக்கப்பட்டவன் மட்டுமே
ஆசிரியர் ஆகமுடியும்.
ஆசிரியர்தான்
உலகிற்கு சொந்தமானவன்
என்பதை உணர்ந்த
ஒரு சிறந்த ஆசிரியரால்தான்
உலகம் இன்றளவும்
பல்துறை அறிஞர்களை
பெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் கல்வி கற்றுக்கொடுப்பது
மட்டுமில்லாமல்
மாணவ சமூகத்துக்கு
தேவையான ஆற்றல்,
ஊக்கம்,
தன்னம்பிக்கை,
விடாமுயற்சி
என்று அனைத்தையும்
ஒன்று சேர கற்றுக்கொடுத்து
சமூகத்தின் உயர்ந்த நிலைக்கு
எடுத்து செல்லும்
உயரிய பொறுப்பு
ஆசிரியருடையதாகும்
என்பதை உணருவோம்.
ஆசிரியர்தின வாழ்த்துக்கள்