மதுரை மாவட்டத்தில் பள்ளிக் கல்விதுறையில் சுதந்திர தின
விழா அன்று சிறந்த பணிக்காக பல்வேறு ஆசிரியர்களுக்கு அரசு விருதுகள் வழங்கப்பட்டன.
செல்வராஜ், தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, திருவாதவூர்.
அழகிரிசாமி, தலைமையாசிரியர், அரசு கள்ளர்
உயர்நிலைப் பள்ளி, கப்பலூர்.
பால்தாஸ், அரசு உயர்நிலைப் பள்ளி, சத்தியமூர்த்தி
நகர்.
செங்கதிர், உடற்கல்வி இயக்குனர், ஏ.எஸ். மேல்நிலைப் பள்ளி, சோழவந்தான்.
விஜிந்தா, முதுநிலை பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்
பள்ளி, வெள்ளையம்பட்டி.
சந்திரசேகரன், உடற்கல்வி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, பி.அம்மாபட்டி.
அமுதா, இடைநிலை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, பேரையூர்.
ராம்பிரகாஷ், ஆய்வக உதவியாளர், அரசு உயர்நிலைப்
பள்ளி, விராதனூர்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்