தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்
செயலாளர் பிரபாகரன் முன்னிலையில் மாவட்டத் தலைவர் சரவணமுருகன் தலைமையில் 29.7.15 அன்று பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநிலத் துணைத்தலைவர் ராஜேந்திரன்,
மாநில மகளிரணி இணைச் செயலாளர் விமலா ,மாவட்ட பொறுப்பாளர்கள் ரவிச்சந்திரன்,
வினோத், முருகன், சுதாகர், துரைராஜா. ஆனந்தசகாயநாதன், பாண்டியன், ராஜா, பிரபாகரன் ,
சம்பத் சௌந்தரபாண்டியன் பிரபு
பாலகிருஷ்ணன் விஜயகுமார்,சோலைராஜா மகளிரணிசெயலர் கரோலின் ,சந்திரகலா ஆகியோர் கலந்துகொண்டனர் .