பள்ளிக் கல்வித் துறையில் 2015-2016ஆம் கல்வி ஆண்டில் கீழ்க் கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
1.01.06.2015 அன்று பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே ஆசிரியர்களின் பாட வேளை தயார் செய்து வைக்க வேண்டும்.
2.பள்ளித் திறக்கும் நாள் முதல் அன்றாடம் அனைத்து ஆசிரியர்களும் காலந்தவறாமல் பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல் வேண்டும்.
3.ஆங்கில மொழிப் பாடத்திற்கான குறுந்தகடு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது, இதனை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில் ஆசிரியர்கட்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
4.குறைந்த பட்ச கற்றல் அளவின் (Minimum Level of Learning) அடைவிற்காக வழங்கப்பட்டுள்ள புத்தகங்களை பயன்படுத்தி அதன் அடிப்படையில் பாட போதனை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
5.பாடவாரியாக வழங்கப்பட்டுள்ள குறுந்தகடுகளை அந்தந்த பாடங்கள் நடத்தும்போது முறையாக பயன்படுத்தி, மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்
1.01.06.2015 அன்று பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே ஆசிரியர்களின் பாட வேளை தயார் செய்து வைக்க வேண்டும்.
2.பள்ளித் திறக்கும் நாள் முதல் அன்றாடம் அனைத்து ஆசிரியர்களும் காலந்தவறாமல் பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல் வேண்டும்.
3.ஆங்கில மொழிப் பாடத்திற்கான குறுந்தகடு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது, இதனை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில் ஆசிரியர்கட்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
4.குறைந்த பட்ச கற்றல் அளவின் (Minimum Level of Learning) அடைவிற்காக வழங்கப்பட்டுள்ள புத்தகங்களை பயன்படுத்தி அதன் அடிப்படையில் பாட போதனை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
5.பாடவாரியாக வழங்கப்பட்டுள்ள குறுந்தகடுகளை அந்தந்த பாடங்கள் நடத்தும்போது முறையாக பயன்படுத்தி, மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்