மதுரையில் JATCO கூட்டமைப்பு - அனைத்து ஆசிரிய சங்க பொறுப்பாளர்கள் தொடக்கக்
கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஊதிய
முரண்பாடு, தொழிலாளர் நலனுக்கு எதிரான தன் பங்களிப்பு ஒய்வூதிய திட்டம்,
தொகுப்பு ஊதிய பணிக் காலம் ஆசிரியர் பாதுகாப்பு இவைகளை வென்று எடுக்க
ஆசிரியர்களான நமக்கு இதுவே சரியான தருணம். அரசு தான் 2011 தேர்தலின் போது
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் மற்றும் CPS-ஐ திரும்பப்
பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்க அமைப்பு
தீர்மானித்திருக்கிறது. இதன் பொருட்டு 22/02/2015 அன்று நடைபெறும் போராட்ட
ஆயத்த கூட்டத்திலும், 08/03/2015 அன்று மாவட்டந்த்தோறும் நடத்தப்படும் பேரணியிலும் அனைத்து
ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டுமாறு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர் கழகம் - மதுரை சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
சரவணமுருகன்
மதுரை மாவட்டத் தலைவர்9842188823