நமது தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக மதுரை அமெரிக்கன் மேல்நிலைப் பள்ளியில் 29.10.17 அன்று நடைபெற்ற நகர, வட்டார மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்தலில் விருதுநகர் மாவட்டத் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் தேர்தல் அலுவலராகவும், மதிப்பிற்குரிய மாநில பொதுச் செயலாளர் திரு.இரா.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் இனிதே தேர்தல் நடந்து முடிந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்களின் பெயர்கள்
மாவட்டத் தலைவர் திரு.சரவணமுருகன்,
துணை மாவட்டத் தலைவர்கள் திரு.ரவிச்சந்திரன், திரு.முனைவர்.நவநீதகிருஷ்ணன்,
மாவட்டச் செயலாளர் திரு.முனைவர்.சதீஸ்குமார்,
இணைச் செயலாளர் பாலகிருஷ்ணன்
மாவட்ட பொருளாளர் திரு.சோலைராஜா,
மாவட்ட அமைப்புச் செயலாளர் திரு.சம்பத்,
மாவட்ட தலைமையிடச் செயலாளர திரு.சரவணன்.
மாவட்ட மகளிரணிச் செயலாளர் திருமதி. மேரி கரோலின்,
மாவட்ட மகளிரணிச் இணைச் செயலாளார்கள் திருமதி.சந்திரகலா
மற்றும் திருமதி. விஜயலெட்சுமி,
மாவட்டதனியார் பள்ளி செயலர் முகம்மதுரபி ,
மாவட்ட தணிக்கையாளர் தமிழ்குமரன்
மதுரை கல்வி மாவட்டத் தலைவர் திரு.செந்தில் குமார்,
உசிலை கல்வி மாவட்டத் தலைவர் திரு.பாண்டியன்,
மேலூர் கல்வி மாவட்டத் தலைவர் திரு.துரைராஜ்,
மேலூர் கல்வி மாவட்டச் செயலாளர் திரு.பூமிநாதன்
மற்றும் கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள், மாநில பொதுக்குழு, மாநில செயற்குழு உறுப்பினர்கள். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்