அனைவருக்கும் வணக்கம். சற்று முன் நமது மாண்பமை பள்ளிக் கல்வித்துறை செயலர் அவர்கள் எனை கைபேசியில் தொடர்பு கொண்டார்கள். விடைத்தாட்களை குறைத்ததற்கு முதலில் நன்றி சொன்னேன். உழைப்பூதியங்கள் உயர்வு தொடர்பாக பேசினேன்... அவர் உடனே இன்றோ (அ) நாளையோ அரசாணை வெளியிடப்படும் என்றும் போராட்டம் தேவையில்லையே என்று கூறினார். நமது செயலர் அவர்களே கேட்டுக் கொண்டதால் போராட்டத்தை திரும்பப் பெறுகிறேன் என கூறினேன்... எனவே, தோழர்களே தோழிகளே நாளைய நமது விடைத்தாட்கள் திருத்தும் பணி திரும்பப் பெறப்படுகிறது.. களம் காண தயாராக இருந்த அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்... மணிவாசகன்.