நமது அமைப்பின் மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் 14.10.16 அன்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி கூட்டணி அரங்கில் நடைபெற்றது. மாநித்தலைவர் மணிவாசகன் அவர்கள் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் பிரபாகரன் அவர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் சரவணமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார் மாவட்டப் பொருளாளர் வினோத் நன்றி கூறினார்
தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு போராட்டம் நடத்தியும் செவி சாய்க்காத கோரிக்கைகளை மீது வழக்குகள் தொடுத்துள்ள நிலையில் அதற்கான நிதியினை திரட்டி மாநிலத்தலைவரிடம் அளிப்பது முடிவெடுக்கப்பட்டது. மாவட்ட அளவில் உள்ள பிரச்சனைகளை வந்த உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர்.
தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு போராட்டம் நடத்தியும் செவி சாய்க்காத கோரிக்கைகளை மீது வழக்குகள் தொடுத்துள்ள நிலையில் அதற்கான நிதியினை திரட்டி மாநிலத்தலைவரிடம் அளிப்பது முடிவெடுக்கப்பட்டது. மாவட்ட அளவில் உள்ள பிரச்சனைகளை வந்த உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் சிவராஜேந்திரன், மாவட்டப் பொறுப்பாளர்கள் கரோலின், துரைராஜ் சுதாகரன்,பாண்டியன் நந்தகுமார் சோலைராஜா, சௌந்திரபாண்டியன், அன்புதவமணி, நவநீதகிருஷ்ணன், சதீஸ்குமார், விஜயரெங்கன், ரபி, நாகநாதன் முருகேசன், உமர்பாரூக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்