(Move to ...)
Home
▼
பயனுள்ள வலைத்தளங்கள்
(Move to ...)
தமிழ்நாடு அரசு
பள்ளிக் கல்வி இயக்ககம்
தமிழ்நாடு அரசு தேர்வு இயக்ககம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசு கருவூலம்
TN ePayslip
பாடப்புத்தகங்கள்
Educational Content Server
BLUE PRINT
CONVENORHSS MADURAI
▼
ஆசிரியர் தொடர்பான வலைத்தளங்கள்
(Move to ...)
GPF விவரம் அறிய
CPS விவரம் அறிய
New Health Insurance E-CARD
▼
நாளிதழ்கள்
(Move to ...)
தினமலர்
தினத்தந்தி
தினமணி
தி ஹிந்து
TIMES OF INDIA
▼
Wednesday, 7 December 2016
முதல்வர் ஜெயலலிதா மறைவால் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் தேதி மாற்றம்
தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றும், 6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 9ம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்திருந்தது.இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் காலமானார். இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு 09.12.2016 முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி நடைபெறும்.
07.12.2016 மற்றும் 08.12.2016 அன்று நடைபெறவிருந்த 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் ஜனவரி முதல் வாரம் நடைபெறும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
‹
›
Home
View web version