தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் திரு முனைவர் வே.மணிவாசகன் அவர்கள் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பாத்திமா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் +2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் இன்று அனைத்து முதுகலை ஆசிரியர்களையும் சந்தித்த போது. ..